0 0
Read Time:54 Second

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்ய கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மேற்பார்வை செய்தார். பிறகு கான்சாகிப் வாய்க்கால் மற்றும் ராஜன் வாய்க்கால் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு மனை பட்டா உள்ளதா என நேரடியாக சென்று விசாரித்ததார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ராமதாஸ், குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வருவாய் ஆய்வாளர் ஏசுராஜன் , கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %