0 0
Read Time:1 Minute, 16 Second

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இங்கு உள்ள விளைநிலங்களில் மழையால் சேதமடைந்த நெல் பயிர்களை ஆட்சியர் ஆய்வு செய்தார் தொடர்ந்து எம்ஜிஆர் நகரில் ஆய்வு செய்த ஆட்சியர் இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா நியாய விலை கடை மீன்பிடி செல்ல பாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முழுக்குத்துறை மயானத்தில் கொட்டகை அமைப்பது தொடர்பான மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பேசி தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார் ஆய்வின்போது போது முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவீந்திரன் உடனிருந்தார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %