0 0
Read Time:51 Second

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பட்டியல் அணிச் செயலாளர் அசோக் பாபு தலைமையில், சிதம்பரம் நகர பட்டியலில் அணித்தலைவர் கஸ்பா வெற்றிச்செல்வன் முன்னிலையில், பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் கே ஆர் மாமல்லன், கே வி எம் எஸ் சரவணகுமார், நகர தலைவர் ஏ ஆர் ரகுபதி, பஜ்ரங் தல் மாவட்டத் தலைவர் பில்லா இணைத் தலைவர் சசிக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பில்லா.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %