0 0
Read Time:2 Minute, 9 Second

டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட துணை செயலாளர் சு.காமராஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர் மா.தேவா முன்னாள் மாவட்ட செயலாளர் .ஸ்டாலின் தொகுதி செயலாளர் இணைய தமிழன் வணிகர் அணி மாநிலதுணை செயலாளர் விஜயரங்கன் கிறிஸ்தவ சமூகநீதிப் பேரவை மாநில துணை செயலாளர் நகர பொருளாளர் தங்கமணி மாறன் முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் கலைவேந்தன் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் நாககுமார் ஒன்றிய பொருளாளர் சங்கர் வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வேதாஸ்டாலின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆசைத்தம்பி மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ஞானவல்லி வைதீஸ்வரன் கோயில் பொறுப்பாளர் ஹென்றிஜான்சன் கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளர் திருவாலி செந்தில் சீர்காழி ஒன்றிய பொருளாளர் காத்திருப்பு மாறன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் வைத்தியநாதன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %