0 0
Read Time:51 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு மரியாதை செலுத்த வந்த எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரும் ஆகிய இருவரையும் அவதூறாக பேசி வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட அமமுக மற்றும் கண்டித்தும் இதற்கு உடந்தையாக இருந்த திமுக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %