0 0
Read Time:1 Minute, 2 Second

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த கவிஞருமான மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் பாரதியார் படத்திற்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெக மணிவாசகம், சமூக ஆர்வலரும் பொது தொழிலாளர் சங்க செயலாளருமான அ.அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், கடக்கம் பாலமுருகன், அறக்கட்டளை நிறுவனர் முகிலன், அடியா மங்கலம் பாஸ்கர், என்ஜினியர் தேவ் ஆனந்த், பாரதிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %