0 0
Read Time:49 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயில் ஆதீனம் கட்டளை சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஸ்ரீநடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், திருவாடுதுறை ஆய்வாளர் செந்தில்குமார், ஜோதி குருவாயூரப்பன் சிட்டிபாபு, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %