0
0
Read Time:25 Second
நெல்லையில் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம்;
பள்ளியில் மற்ற கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையில் உயர்மட்ட குழு ஆய்வு.