0 0
Read Time:50 Second

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ராஜராஜ சோழன் இரணியவர்ம சோழ மன்னர் வழியில் அன்னதான விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடராஜர் பெருமான் ஆலய சோழர் வம்சாவழி சமூக ஆன்மீக அன்னதான அறக்கட்டளை சார்பில் நிறுவனத்தலைவர் கோவி. மணிவண்ணன் தலைமையில் நடராஜப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %