0 0
Read Time:1 Minute, 1 Second

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது இதையொட்டி சிதம்பரம் நகர பருவதராஜகுல சமுதாய மக்கள் சார்பில் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பழ வகைகள் உள்பட 63 வகையான சீர்வரிசை தட்டுகள் உடன் ஊர்வலமாக சென்று சிதம்பரம் கஞ்சித்தொட்டி அமர்ந்திருக்கும் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு பட்டு சாத்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது சிதம்பரம் மூர்த்தி கபே குடும்ப உறுப்பினரும் செல்வ விநாயகர் கோயில் அறங்காவலர்கள் மற்றும் பருவதராஜகுல சமுதாயத்தினர் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %