0 0
Read Time:1 Minute, 1 Second

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற வேண்டும் என கூறிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் இன்று (21.12.21) காலை 12 மணிக்கு சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு தபாலில் அனுப்பபட்டுள்ளது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %