1 0
Read Time:1 Minute, 21 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயங்குடி பள்ளம் ஊராட்சி அருகே அமைந்துள்ள சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளும் அதிகமாக அவ்விடத்தில் கொட்டிக் கிடக்கின்றது.

இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் பள்ளி கல்லூரி செல்கின்ற மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. எனவே சுற்றுப்புற சூழல் மற்றும் மக்கள் நலன் கருதி நகராட்சியில் இதை முறைப்படி சீர்திருத்தம் செய்ய வேண்டும் மேலும் உடனடியாக மருத்துவ கழிவுகளை மற்றும் பாலித்தின் குப்பைகளையும் உடனடியாக அகற்றிட வேண்டுமாய்,

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மாவட்ட நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தி:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %