0 0
Read Time:57 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் பாலம் சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றது இணைப்புகள் உடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் இடையூறாக உள்ளது.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்ற பயணிகள் இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க உடனடியாக நெடுஞ்சாலைத்துறை இதனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %