0 0
Read Time:1 Minute, 12 Second

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.சாத்தாப்பாடி கிராமத்தில் தமிழர் கல்வி மீட்சி பேரவையின் நிறுவனர் எழுத்தாளர் முனைவர் சா.சீ. ஜோதிமணி ஒருங்கிணைந்த ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா 25/12/2021 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்நிகழ்வில் அண்ணாமலை பல்கலைகழக எஸ்சி,எஸ்டி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் V.பிரபுதாஸ் தலைமை ஏற்று அம்பேத்காருக்கு மலர்தூவி விழாவினை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் பேராசிரியர் சா.சீ.திராவிட மணி மற்றும் புவனகிரி ஜெயம் டிஜிட்டல் அதிபர் செந்தில் குமார், சுபாஷ் சந்திர போஸ, நாக. சண்முகராஜன் வெங்கட் கோவதம் மற்றும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %