0 0
Read Time:58 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா என்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன் ஆகியோரின் தலைமையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டு சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %