0 0
Read Time:1 Minute, 13 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் துணைத் தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் பங்கேற்று பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %