0 0
Read Time:1 Minute, 1 Second

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குவிருதாங்கன் நல்லூர் கிராமம் ஜெயராமன் – மாலா மற்றும் தென் கிருஷ்ணாபுரம் ராமச்சந்திரன் மகன் ராமலிங்கம் ஆகியோர் வீடுகள் தனித்தனி சம்பவத்தில் தீ விபத்தில் எரிந்து சேதமானது. இதனை அறிந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %