0 0
Read Time:1 Minute, 25 Second

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நாகப்பட்டினம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பட்டதாரி இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர் இந்நிகழ்வில் பட்டதாரி இளைஞர்கள் பெருந்திரளானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %