0 0
Read Time:33 Second

குமராட்சியில் மின்சார மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயில் பறவையினை குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் கால்நடைத்துறை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து மயில் பறவைக்கு சிகிச்சை அளித்து பிறகு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %