0 0
Read Time:1 Minute, 19 Second

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க அண்ணாமலை நகர் பேரூர் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்க்கான விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலில் குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் .த சங்கர் பொதுக்குழு உறுப்பினர் T.ஜேம்ஸ் விஜயராகவன், குமராட்சி மேற்குஒன்றிய செயலாளர் NK நடராஜன் குமராட்சி கிழக்கு ஒன்றியபொறுப்புக் குழு உறுப்பினர்கள் மஞ்சு சங்கரி சிதம்பரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வீரா அருள் வேலன்,முன்னாள் நகர கழக செயலாளர் பழமலைநாதன்பேரூர் நகர கழகசெயலாளர் வை முத்துகுமார் பொருளாளர் பழனி தங்க அன்பரசு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %