1 0
Read Time:45 Second

தமிழ்நாடு தலைமை திட்ட இயக்குனர் திருவெண்காடு பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் மாவட்ட பொறியாளர் வட்டாரவளர்ச்சி அலுவலர் திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திநடராஜன் ஊராட்சி எழுத்தாளர் கார்த்திக் கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %