0 0
Read Time:50 Second

மயிலாடுதுறை: முகமதுபாரூக் மற்றும் முகமதுஅர்சத் (மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்) புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade”என்னும் திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இதில் சீர்காழி மயிலாடுதுறை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %