0 0
Read Time:58 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மு.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதிதேவேந்திரன் நாங்கூர் ஊராட்சி மன்ற தலைவரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இதில் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பு ஊசியை ஆர்வமுடன் செலுத்திக் கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %