0 0
Read Time:58 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மு.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

பின்னர் பள்ளியில் உள்ள சத்துணவு சமைக்கும் கூடத்திற்கு சென்று பள்ளி மாணவ-மாணவிகள் உண்ணும் சத்துணவு உணவின் தரத்தை ஆய்வு செய்தார் பின் சேதமடைந்த கட்டிடங்களையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதிதேவேந்திரன் மற்றும் திராவிட கழக மாவட்ட ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %