0 0
Read Time:47 Second

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் நோச்சியூர் ஊராட்சி கிளாரவெளியின் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் 678 மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை நேற்று கழக விவசாய அணி செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS.விஜயன் பிஏ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நொச்சி யூர் ஊராட்சி மன்ற தலைவர் இனியசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %