0 0
Read Time:1 Minute, 5 Second

காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வம் லாஞ்சடிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல்.
கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சார்பில் அரசு வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி ஒருவர் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் காவலர்கள் லாஞ்சடிக்கு சென்று அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளின் படி நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசி பொதுமக்களுக்கு முகக்கவசம் சானிடைசர் வழங்கினார்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %