0 0
Read Time:1 Minute, 0 Second

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயில் அர்ச்சகர் களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நெகிழிப் பைகளை தவிர்ப்போம் என உறுதிமொழி ஏற்று புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மஞ்சள் பைகளில் திருக் கோயில் அர்ச்சகர் களுக்கும் பணியாளர்களுக்கும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %