0 0
Read Time:53 Second

பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் நெகிழிப் பைகளை மறுசுழற்சி செய்யும் நெகிழி அரவை அலகை செம்பனார்கோவில் செவ்வந்தி மகளிர் சுய உதவிக்குழு விடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %