0 0
Read Time:1 Minute, 3 Second

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்தில் மாத்தூர் ரோட்டில் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜ், வயது 26, குமார், வயது 36, ஆகிய இருவரும் சாராய பாக்கெட்டுகள் (5100)மற்றும் சாராய பாட்டில்கள் (400) கடத்தி வந்ததாக பிடிக்கப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %