1 0
Read Time:1 Minute, 13 Second

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளது பின்வருமாறு:

“அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி 5-வது நாளாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பாதுகாப்பையும் பொருட்டாக நினைக்காத கல்லூரி நிர்வாகம் விடியற்காலை 5 மணிக்கு சுற்றறிக்கை விட்டு பயிற்சி மருத்துவர்களை விடுதியை காலி செய்து வெளியே செல்ல உத்தரவிட்டது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்களுக்கு உண்ண உணவு கூட வழங்கவில்லை. இதை கண்டித்து கையில் தட்டை ஏந்தி மாணவர்கள் விடுதிக்கு வெளியே முதல்வரின் உதவி வேண்டி போராட்டம் மேற்கொண்டுள்ளோம்

செய்தி: பாலாஜி,சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %