0 0
Read Time:1 Minute, 12 Second

புவனகிரி பாலம் முகப்பில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு புவனகிரி பேரூராட்சி கழக செயலாளர் S.செல்வகுமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர் வழக்கறிஞர் K.முருகுமனிமாவட்ட கழக இனை செயலாளர் இ.செஞ்சிலட்சுமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் M.உமாமகேசுவரன் ஒன்றிய கழக செயலாளர்கள் A.G.சீனுவாசன்,S.P.கருப்பன் மாவட்ட மாணவரணி தலைவர் R.வீரமூர்த்தி,மாவட்ட தொழில் சங்க இனைசெயலாளர் ,V.P.லெனின்மு.மாவட்ட கவுன்சிலர் V.P.சங்கர், மற்றும் நகர கழக நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %