1 0
Read Time:51 Second

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வதுபிறந்த நாளை முன்னிட்டுமேற்கு மாவட்ட கழக செயலாளர் இராம மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமதாஸ் அவைத்தலைவர் மணிவேல் பொருளாளர் முத்தையன் ஒன்றிய செயலாளர்கள் கபிலர் சுப்ரமணிய சுவாமி நடராஜ் சரவணன் மாஸ் ஜாகிர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %