0 0
Read Time:1 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும்A31 என்ற நகர பேருந்து சுமார் பதினோரு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை இந்த வழித்தடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியும் இந்த வழித்தடத்தில் பேருந்து இல்லாமல் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்பட்ட காரணத்தினாலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இவ் வழித்தடத்தில் நகரபேருந்து சேவையை இன்று முதல் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் அவர்கள் துவக்கி வைத்தார்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %