0 0
Read Time:34 Second

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற் கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 3 மீனவர்கள் பலத்த காயம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %