1 0
Read Time:1 Minute, 49 Second

கடலூர் மாநகராட்சியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அருகில் கழிவுப்பொருட்கள் குப்பைகள் உள்ளிட்டவையால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்த நிலையில் இருந்ததால் பேருந்து ஏற வரும் பயணிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்ததன் பெயரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாக பதிவு செய்து வெளியிடப்பட்டது. இதன் பெயரில் உடனடியாக இன்று கடலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி துப்புரவு பணி மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் துப்புரவு பணியாளர் களுக்கும் பயணிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

முன்பு:

தற்போது:

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

என்றும் சமூகப்பணியில்,
அகர முதல செய்திகள்.

செய்தி: நிருபர் முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %