0 0
Read Time:54 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு சுற்றுசூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %