0 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற ஏழை எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா ,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்‌. பன்னீர்செல்வம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %