0 0
Read Time:1 Minute, 34 Second

நாட்டின் 73-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எம்.ஜி.பாரி, மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர், ஐ.டி.விங் துணை செயலாளர் வழக்கறிஞர் பீமாராவ், நகர துணை செயலாளர் கே.ஆர்.ஜி.சாமிநாதன், இணை செயலாளர் பானுமதி வீரமணி, பொருளாளர் மருதவாணன், ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கம்மாள், இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நிர்வாகிகள் கே.ஆர்.ஜி.செல்லப்பா, தீன.வெங்கடேசன், அருன் பரங்கிப்பேட்டை முகமது காமில், அன்சாரி, அமீது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %