0 0
Read Time:57 Second

குடியரசு தினத்தில் மயிலாடுதுறையில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் தோழர் பொன்.நக்கீரன் அவர்கள் தலைமை வகித்தார், தோழர் V.பன்னீர் INTUC மாநிலத் துணைத் தலைவர் தேசிய கொடி ஏற்றி வைத்தார், நிகழ்ச்சியின் உறுதிமொழியை CITU மாவட்ட தலைவர் சீனி.மணி அவர்கள் வாசித்தார். இறுதியாக நன்றி தெரிவித்து AITUC ராஜ்மோகன் அவர்கள் பேசினர். நிகழ்வில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்களும்,தோழர்களும் திரளாக பங்கேற்றனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %