0 0
Read Time:1 Minute, 33 Second

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் K.ராஜா வரவேற்புரை ஆற்றினார் . தலைமையாசிரியர் கி இளஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி பழனி ராஜா துணைத் தலைவர் எம் ரங்கநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான DTR குடும்பத்தின் T.ராமலிங்கம் உமா தம்பதியினர் பள்ளியின் புரவலர் நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான வைப்பு நிதி பத்திரத்தை DTR குடும்பத்தின் சார்பாக அவரது குடும்பத்தினர் பேராசிரியர் திரு.C. இளஞ்செழியன் T சம்பந்தம் திரு R. வளவன் ஆகியோர் தலைமையாசிரியரிடம் வழங்கினார்கள்.

விழா முடிவில் முதுகலை ஆசிரியர் ஆர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %