0 0
Read Time:1 Minute, 19 Second

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணம்
விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ₨50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு.
சிறுவன் புவனேஷ்க்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை.-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடலூர் – வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி கடலூர் அருகே வடக்குராமபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் வீடு இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக கட்டி கொடுக்கப்பட்ட வீடு இடிந்தது பாழடைந்த நிலையில் இருந்த வீட்டிற்குள் சென்ற 17 வயது சிறுவர்கள் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர் பலத்த காயமடைந்த வீரசேகரன், சுதீஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர் காயமடைந்த புன்வேஷ் என்ற சிறுவனுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %