0 0
Read Time:1 Minute, 17 Second

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு உத்தரவின்படி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சாவித்திரி, ஊராட்சி மன்ற தலைவர் ராம.வீரமணி, தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில செயலாளர் ஜெகமுருகன், ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன், தலைவர் சேகர், செயலாளர் மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் பக்கிரிசாமி, செந்தில், ஐயப்பன் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %