0 0
Read Time:1 Minute, 4 Second

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பாக கண்டன ஆர்பாட்டம் நீடூர் கிளை மகளிர் அணியின் பொருப்பாளர் MR.பாத்திமா ஜொஹரான் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் M.பாத்திமா நாச்சியா அவர்கள் முன்னிலை வகித்தனர். வரவேற்புரை M. இனாயா, நிஸ்வான் மதரஸா மாணவிகள் சிறிய உரை நிகழ்த்தினார்கள் .

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் மாநில பொருளாளர் J.ஷான் ரானி கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் ஏராளமான 500க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும், கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இறுதியாக கிளை துணை செயலாளர் S.சித்திகா பானு நன்றியுரை கூறி கஃபாரா ஓதி நிறைவு செய்தார்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %