0 0
Read Time:1 Minute, 0 Second

கடலூரில் மூன்று நாட்களாக முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள குழாயை விட்டு வெளிவராமல் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புவனகிரி அருகில் பாளையம்சேர்ந்தங்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில் இருந்து முதலை ஒன்று தரைக்கு வந்து உள்ளது. இதனை அதிகாலை வேளையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது அந்த முதலை வாய்க்காலில் உள்ள பெரிய சிமெண்ட் குழாய்க்குள் சென்றுள்ள நிலையில் 3 நாட்களாக முதலை வெளி வரவில்லை.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %