0 0
Read Time:1 Minute, 12 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 15வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் ஆனந்தி வசந்த்க்கு பதினைந்து வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் கிராமத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக சார்பில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் முத்துசாமி நகர செயலாளர் கணேசமூர்த்தி பொருளாளர் சண்முகம் பாலமணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதி துணை செயலாளர் சக்திவேல்ராவணன் சரவணன் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: மன்னை மாயா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %