0 0
Read Time:1 Minute, 0 Second

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், சித்தர்காடு, பொன்னூர், காளி, ஆத்தூர், கடலங்குடி, முடிகண்டநல்லூர், தலைஞாயிறு, கீழாய், வில்லியநல்லூர் மற்றும் கங்கனாம்புத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %