0 0
Read Time:56 Second

தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமம், சவுக்கடி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முத்துக்குமரன், இவர் கொத்தனார் வேலை செய்துவரும் தினக்கூலியாகும். இவரது மனைவி ஜீவிதா இவர் நடக்க முடியாத கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.

இவர் இன்று தரங்கம்பாடி வழங்கல் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுக்கு புதிய குடும்ப அட்டை வேண்டும் என விண்ணப்பத்தை தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக இருவருடைய பெயர்களை அவரவர்கள் இருந்து நீக்கம் செய்து, புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்து ஒப்புதல் வழங்கினார்.

செய்தி: க சதீஷ்மாதவன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %