0 0
Read Time:51 Second

நாஞ்சிக்கோட்டை: தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பெண்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %