0 0
Read Time:48 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவேள்விகுடியில் 15 ஆண்டுகளாக இயங்கி வந்த DPC_யை அதே இடத்தில் வைக்க கோரி சித்தர்காடுMRMமில் அருகில் (இன்று) பிப்-21ந் தேதி காலை 10.00, மணிக்கு விவசாயிகள் சார்பில் சாலைமறியல் முற்றுகை போராட்டம் செய்தனர்.

கோட்டாட்சியர்,DSP, வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கோரிக்கைகள் ஏற்க்கப்பட்டு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %