0 0
Read Time:1 Minute, 23 Second

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர்.

கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஏழைக ளுக்கு, வேட்டி, புடவை, போர்வை, பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நகர செயலர் கிள்ளை ரவீந் திரன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கலையரசன், வடக்கு ஒன்றிய செயலர் முத்துப்பெருமாள், நகர அவைத் தலைவர் சாம் பசிவம், நகர செயலர் முன வர் உசேன் முன்னிலை வகித்தனர். ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம்.தலைவர் கதிரவன் வழங்கினார்.

நகர நிர்வாகிகள் அன்பு, மகாலிங்கம், பொறுப்புக் றார் குழு இளவரசு, கலைய அமு ரசன், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சங் கர், முன்னாள் கதர் வாரிய மு உறுப்பினர் தன ஜெயரா மன், மலையரசன், நேத் தாஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %